அட இது தான் அந்த இடமா.? என்று முட்ட முட்ட பார்க்கும் அளவுக்கு, லாக்-டவுன் நேரத்தில் மாற்றம் கண்டுள்ளன ஒரு சில முக்கிய இடங்கள். மூச்சு முட்டும் புகை, கால் வைக்க முடியாத அளவுக்கு குப்பை, குடலை பிடுங்கும் நாற்றம் என்று மனிதர்களால் அலங்கோலமாகிய பகுதிகள் எல்லாம், இன்றைக்கு இயற்கை வாசத்தில் மணக்கின்றன. ஒரு பக்கம் லாக்-டவுன் வித்தியாசமான உணர்வை நமக்கு கொடுத்தாலும், இன்னொரு புறம் புது உலகை படைத்துக்கொண்டிருக்கிறது என்பதே நிதர்சனம். இயற்கை தன்னைத்தானே கட்டமைத்துக்கொள்கிறது என்பதற்கு இதுவல்லவா ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு. ஊரடங்குக்கு முன்பு, பின்பு உலகம் எப்படி மாறியிருக்கிறது என்பதை, அடுத்து வரும் படங்களை பார்த்து வியக்கலாம்.
1. Talawe wetland, மும்பை
2. கங்கை நதி, ஹரித்துவார்
3. Kruger National Park, South Africa
4. Miami கடற்கரை, புளோரிடா
5. JJ Flyover, Mumbai
6. Llandudno, Wales
7. Haridwar சாலை
8. Los Angeles, அமெரிக்கா
9. Vrishabhavathi ஆறு, பெங்களூரு
10. திருமலை, திருப்பதி
ஒரு மாத காலத்திற்குள் எத்தனை மாற்றங்கள், இவ்வளவு காலம் தன்னைத்தானே புதுப்பித்து வந்த இயற்கையை எந்த அளவுக்கு மாற்றி வைத்துள்ளோம் என்பதற்கு இவைகளே சாட்சி.
No comments:
Post a Comment